திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கிய ஜெல்லி மீன்களால் பொது மக்கள் அச்சம் Aug 31, 2024 433 திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் கடலில் குளித்த ஒரு சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்...